
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.
150-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கணக்கெடுப்பில் பங்கேற்பு.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு வரும் 25ஆம் தேதி வரை நடக்கிறது.
– Sivashankar